ஆற்காடு அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் தூக்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினார்.
ரோட்டரி சங்கம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறை இணைந்து ஆற்காடு அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்தினர், இதில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டின் புஷ்பராஜ் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட துணை இயக்குனர் பொறுப்பு மருத்துவர் வீராசாமி ஆற்காடு அரசு மருத்துவமனை டாக்டர் சிவசங்கரி ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்கம் தலைவர் பூபாலன் ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்க மருத்துவமனை இயக்குனர் விஜய் மற்றும் அரசு மருத்துவர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்